இவருக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேம்!

றக்பி வீரரை கொலை செய்து எரித்த யோஷித்த ராஜபக்ஷ! இலங்கை றக்பி விளையாட்டு வீரரான மொஹமட் வஷிம் தாஜூதீன் என்பவரை யோசித்த ராஜப...

சுசில் மற்றும் பிரசன்னவுக்கு வாக்களிக்க வேண்டாம்! மக்களுக்கு ஆலோசனை வழங்கும் வீரவன்ச

கொழும்பில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பிரசன்ன சோலங்க ஆராச்சி ஆகியோருக்கு வா...

17க்கு பின்னர் சஜித்தை சிறை அனுப்புவோம்: எஸ்.பீ.திஸாநாயக்க

எதிர்வரும் 17ஆம் திகதியின் பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான முன்னணி ஆயத்தமா...

ஜனாதிபதி பொலன்னறுவை முஸ்லிம் பள்ளிவாசலுக்கு விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பொலனறுவை முஸ்லிம் பள்ளிவாசலுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொலன...

நல்லாட்சி அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் 92 பேர் கொலை! டிலான்

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று வரை 92 பேர் கொலை செய்யப்பட்டுள்ளர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் ஊடகப் பே...

இலங்கைத் தேர்தலும் ஆண் துணையின்றி வாழும் பெண்களின் நிலையும்

இலங்கையில் யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான நிவாரணங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் போதிய அளவுக்கு கிடைக்கவில்லை எனும் கவல...

வசீம் தாஜூதீனின் சடலம் சிதைவடையவில்லை! சட்ட வைத்திய அதிகாரி தகவல் - செஞ்சிலுவைச் சங்கத்திடமும் விசாரணை

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் சடலம் சற்று முன்னர் தோண்டி எடுக்கப்பட்டது. தெஹிவளை வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடியிலிருந...

வசீம் தாஜுத்தின் படுகொலை, தொடர்பில் மேலும் பல புதிய தகவல்கள்!!

இலங்கையின் பிரபல வாசிம் தாஜூடீனின் உடல் தடயவியல் பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்படவுள்ள நிலையில் அவரது படுகொலை குறித்து அதிர்ச்சி தகவ...

தற்பொழுது முற்றுமுழுதாக விசேட அதிரடிப் படையில் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள அதேவேளை எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை!!

பேருவளை பொதுஜன பெரமுன தேர்தலில் பிரச்சாரக் கூட்டத்தில் பதற்றம். பேருவளை காங்கானெகட  பிரதேசத்தில் தற்பொழுது இடம்பெற்றுவரும் பொதுஜன பெ...

புளுமென்டல் தாக்குதல் ; மகிந்த அணியினர் சிக்கினர்!!

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் இன...

எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார். மஹிந்தவின் தேர்தல் மேடையில் அதிர்ச்சி கொடுத்த காமினி லொக்குகே. |!!

எதிர்வரும் பொது தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் என முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தே...

பேருவளையில் பொதுபல சேனா(பொதுஜன பெரமுன) தேர்தலில் பிரச்சாரக் கூட்டத்தில் பதற்ற நிலை.

பேருவளை சீனங் கோட்டை பிரதேசத்தில் தற்பொழுது இடம்பெற்றுவரும் பொதுஜன பெரமுன தேர்தலில் பிரச்சாரக் கூட்டத்தில் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட...

மஹிந்த ஆட்சிக்கு வந்தால் ஆபத்து! சந்திரிக்கா எச்சரிக்கை

மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை சீரழித்து விடுவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ​தெரிவித்தார். மஹிந...

சிறிலங்காவில் வன்முறை வெடிக்கும் அபாயம்! அமெரிக்கா எச்சரிக்கை!!

சிறிலங்காவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கலவரங்கள் இடம்பெறக் கூடுமென அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது நாட்டு பிரஜைகளுக்...

இனவாதி ஒருவருடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால அறிவிக்க உள்ளதாக!!

சிறிலங்காவில் பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் சொற்ப நாட்கள் உள்ள நிலையில், எவ்வாறான மாற்றங்கள் ஏற்படும் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடைபெற்ற வ...

தேர்தல் களத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள சமூக வலைத்தளங்கள்!

பாராளுமன்றத் தேர்தல் பரப்புரைக் காலஎல்லை முடிவுக்கு வந்த பின்னரும், இணையத்தின் வழியாக- சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பரப்புரை...

சிங்கள -முஸ்லிம் இடையே இனமோதலை ஏற்படுத்த சூழச்சி!

 சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல...

தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்ட மஹிந்த!

 மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் வீழ்ச்சி கண்டுள்ளதாக கொழும்...

மஹிந்த குடும்பத்தை கூண்டோடு சிறையில் அடைக்க முடியும்! ரணில்!!

 மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் நடந்ததைபோல நாம் இருந்திருந்தால் ராஜபக்ஷ குடும்ப அங்கத்தவர்களையே சிறையில் அடைத்திருக்க முடியும் என்று...

முஸ்லிம் குடுபத்திற்கு வழங்கப்பட்ட வீடு ;மகிந்த தேசப்பிரிய – ரவியிடம் கேள்வி

தேர்தல் காலத்தில் வீடு ஒன்றை அன்பளிப்பாக வழங்கியமை குறித்து தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் க...

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

index