சிறிலங்காவில் வன்முறை வெடிக்கும் அபாயம்! அமெரிக்கா எச்சரிக்கை!!

சிறிலங்காவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கலவரங்கள் இடம்பெறக் கூடுமென அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது நாட்டு பிரஜைகளுக்...

Image result for america flag

சிறிலங்காவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கலவரங்கள் இடம்பெறக் கூடுமென அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறிலங்காவில் எதிர்வரும் 17ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைதியான பேரணிகள் மற்றும் போராட்டங்கள் கூட வன்முறைகளாக வெடிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் பயணங்களை மேற்கொள்ளும் போது நிதானத்துடன் செயற்பட வேண்டுமென அமெரிக்காவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் காலம் என்பதால் சிறிலங்காவில் வன்முறைகளை வெடிக்க வாய்ப்புள்ளதால், நமது பிரஜைகளுக்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related

இலங்கை 3762059888911121340

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item