கனடிய தேர்தலில் போட்டியிடும் காவல்துறை பணியாளர் (Police) ரொஷான் நல்லரட்ணம்

கனடிய தேர்தலில் தமிழர்கள் களம் குதித்து பல்லின அரசியல் மட்ட அங்கீகாரத்தை வலுவாக பெற்று எம் இனத்துக்கு பெருமை சேர்த்து வருவது கனடிய தமிழர்களை...

<br/>கனடிய தேர்தலில் தமிழர்கள் களம் குதித்து பல்லின அரசியல் மட்ட அங்கீகாரத்தை வலுவாக பெற்று எம் இனத்துக்கு பெருமை சேர்த்து வருவது கனடிய தமிழர்களை பொறுத்த வரையில் பெருமைக்குரிய விடயமும் காத்திரமான விடயமும் ஆகும். அந்த வகையில் மார்க்கம் தோர்ன் ஹில் தொகுதியில் தம்பி ரொஷானின் எதிர் வரும் கனடிய பொது தேர்தலில் களமிறக்கம் பாராட்டுக்குரியது. காவல் துறையில் பணியாற்றும் ரொஷான் பல்லின மக்களுக்கும் பாகுபாடு இன்றி பணியாற்றும் கொள்கை வழி நல்லெண்ணத்தை கொண்டவர். பல்லின கனடிய மக்களாலும் நன்கு அறியப்பட்டவர்.<br/>கனடிய தேர்தலில் தமிழர்கள் களம் குதித்து பல்லின அரசியல் மட்ட அங்கீகாரத்தை வலுவாக பெற்று எம் இனத்துக்கு பெருமை சேர்த்து வருவது கனடிய தமிழர்களை பொறுத்த வரையில் பெருமைக்குரிய விடயமும் காத்திரமான விடயமும் ஆகும். அந்த வகையில் மார்க்கம் தோர்ன் ஹில் தொகுதியில் தம்பி ரொஷானின் எதிர் வரும் கனடிய பொது தேர்தலில் களமிறக்கம் பாராட்டுக்குரியது. காவல் துறையில் பணியாற்றும் ரொஷான் பல்லின மக்களுக்கும் பாகுபாடு இன்றி பணியாற்றும் கொள்கை வழி நல்லெண்ணத்தை கொண்டவர். பல்லின கனடிய மக்களாலும் நன்கு அறியப்பட்டவர்.

வரின் குடும்ப பின்னணியை ஆராய்ந்தாலும் இனநலம் சமூக அக்கறை கொண்ட அவரது தாயாரான வன்னி புஷ்பாவின் மகன் இவர் என்பதும் இளையோருக்கு முன்மாதிரியாக திகழும் பிரியந்தின் அண்ணா என்பதும் ஊடகவியலாளர் அரவிந்தின் தம்பி என்பதும் தமிழர்கள் ஆதரவு இவருக்கு முழுமையாக கிடைக்கும் என்பதற்கு வலுவான காரணமாக இருக்கின்றன.

பழமைவாதக் கட்சி சார்பில் போட்டியிடும் காவல்துறை பணியாளர் (Police) ரொஷான் நல்லரட்ணம் வரவிருக்கும் கனடியப் பொதுத் தேர்தலில் (2015) ''மார்க்கம்-தோண்கில்'' தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் நெருங்கி வருவதாகத் தெரிகின்றது.

Related

பஷில் ராஜபக்ஷ சற்றுமுன் சி.ஐ.டி யினரால் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு வாக்குமூலம் வழங்க சென்ற முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் பத்து மணித்தியாலங்களுக்கு தீவிர விசாரணைக்கு உற்படுத்தப்பட்டு வந்த நிலையில் அவர் சற்றுமுன் சி.ஐ.டி ய...

கேகாலையில் மூன்று வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

கேகாலை - கலிகமுல நகரத்தில் அமைந்துள்ள மூன்று வர்த்தக நிலையங்கள் இன்று அதிகாலை 1 மணியளவில் தீக்கிரையாகின. இந்த நிலையில் தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச...

மஹிந்த முறைப்பாட்டுக்கு எதிராக முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்றை மேற்கொள்ளவுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு எதிராகவே முன்னாள் ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item