உள்நாட்டில் ஐ.எஸ். அச்சுறுத்தலில்லை

இராணுவ பேச்சாளர் தெரிவிப்பு; புலனாய்வுப் பிரிவு உஷார் நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­பி­னரின் எத்­த­கைய செயற்­பா­டு­களும் உள்...

இராணுவ பேச்சாளர் தெரிவிப்பு; புலனாய்வுப் பிரிவு உஷார் நிலையில்

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­பி­னரின் எத்­த­கைய செயற்­பா­டு­களும் உள்­நாட்டில் இல்லை. அது தொடர்­பி­லான அச்­சு­றுத்­தல்­களும் இது­வரை இலங்­கைக்குள் இல்லை.

எனினும் நாட­ளா­விய ரீதியில் இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­களின் கண்­கா­ணிப்பும் கூடிய எச்­ச­ரிக்­கை­களும் தொடர்ந்தும் இருக்கும் எனவும் இரா­ணுவ பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜயனாத் ஜய­வீர விடி­வெள்­ளி­யிடம் தெரி­வித்தார்.

நாட்டில் தற்­போது ஐ.எஸ். ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­களின் அச்­சு­றுத்­தல்கள் உள்­ள­தா­கவும் அது தேசிய பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாகும் எனவும் கடும்­போக்கு அமைப்­புக்கள் கூறி­வரும் நிலையில் அது தொடர்பில் இரா­ணுவ ஊடகப் பேச்­சா­ளரை கேட்­ட­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, சிரி­யாவில் இலங்­கையர் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­க­ளுடன் இணைந்து போரிட்டு மர­ண­ம­டைந்த செய்­தியின் பின்னர் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பி­னரின் செயற்­பா­டுகள் உள்­ள­தாக சிலர் கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றனர்.

எனினும் அத்­த­கைய பயங்­க­ர­வாத குழு­வொன்றின் அல்­லது அமைப்­பொன்றின் அச்­சு­றுத்­தலோ செயற்­பாடோ எமது நாட்­டுக்குள் இது வரை இல்லை. எமது புல­னாய்­வா­ளர்­களும் படை­யி­னரும் தேசிய பது­காப்பு விட­யத்தில் மிகவும் அவ­தா­ன­மா­கவே உள்­ளனர்.

இலங்­கையர் ஒருவர் சிரி­யாவில் குறித்த பயங்­க­ர­வாத இயக்­கத்­துடன் இணைந்து போரிட்டு மர­ண­மா­னமை குறித்து பொலிஸார் பிரத்­தி­யேக விசா­ர­ணை­களை நடத்தி வரும் நிலையில், இரா­ணு­வத்தின் புல­னாய்வுப் பிரி­வா­னது மிகவும் அவ­தா­னத்­து­ட­னேயே உள்ளது.

இதுவரை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் எமக்கில்லை.

அது தொடர்பில் நாம் மிகவும் விழிப்புடன் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

Related

நெருக்கடியான நிலைக்குள் கொழும்பு அரசியல்! தீர்வு காண்பது யார்?

சிறிலங்காவின் சமகால அரசியலில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதால், பலரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானலும்,...

மஹிந்தவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லையா!? குழப்பத்தில் கொழும்பு

சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், அது தொடர்பான இழுபறி நிலை இன்னும் முடிவுக்கு வரவில்லை.மஹிந்தவுக்கான வேட்புமனு தொடர்பி...

அமெரிக்காவுக்கு எதிராக சீனா! மஹிந்தவை ஆட்சிப் பீடம் ஏற்ற கடும் பிரயத்தனம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏற்ற சீனா கடும் பிரயத்தனம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.சீனத் தூதரகத்தின் இரண்டாம் அதிகாரியான அரசியல் பிரிவு பொறுப்பாளர் ரென் பக...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item