செப்டம்பர் மாதம் புதிய பாராளுமன்றம் தெரிவுசெய்யப்படும் – ஜனாதிபதி
எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் புதிய பாராளுமன்றம் தெரிவுசெய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் ...


எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் புதிய பாராளுமன்றம் தெரிவுசெய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரமுகர்களுடன் தற்போது நடைபெற்று வருகின்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.