ஜொன்ஸ்டனின் பிணை குறித்து ஆராயும் மேல்நீதிமன்றம்

ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் பிணை மனுவை குருநாகல் மேல...

ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் பிணை மனுவை குருநாகல் மேல்நீதிமன்றம் இன்று ஆராய்ந்தது.
இந்த ஆராய்வு தொடர்பிலான விளக்கம் எதிர்வரும் 25ம் திகதி குருநாகல் மெஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த 5ம் திகதி கைது செய்யப்பட்டார்.

பணம் திருப்பி செலுத்தும் அடிப்படையின் கீழ் சதொச நிறுவனத்தில் ஐந்து மில்லியன் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டின்போது முக்கிய பலர் சமூகமளிக்கவில்லை!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று வெளியிடப்பட்டவேளையில் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் பலர் நிகழ்வில் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா,...

உறக்கத்திலும் மஹிந்த, மஹிந்த என பிதற்றுகின்றனர்: பிரதி சபாநாயகர்

ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் உறக்கத்திலும் மஹிந்த மஹிந்த என பிதற்றுவதாக முன்னாள் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தல...

சம்பந்தன் உள்ளிட்ட நான்கு வேட்பாளர்களுக்கு விசேட சலுகை வழங்கும் மஹிந்த

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான இரா.சம்பந்தன் உள்ளிட்ட நான்கு வேட்பாளர்களுக்கு, தேர்தல்கள் ஆணையாளர் விசேட சலுகைகளை வழங்கியுள்ளார். எதிர்வ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item