மஹிந்த குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவது உறுதி?

எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்...


எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு உறுதி என தெரியவந்துள்ளது.
கூட்டணி கட்சி தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி தங்கள் கட்சியில் போட்டியிடவுள்ளதாக தகவல் கிடைத்ததனை தொடர்ந்து குருணாகல் மாவட்டம் முழுவதும் பதாதைகள் மற்றும் போஸ்டர்களை ஒட்டி மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

Related

விலகிச் செல்பவர்களால் மஹிந்தவின் வாக்கு பலத்திற்கு பாதிப்பில்லை: பிரசன்ன ரணதுங்க

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றவர்களினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாக்கு பலத்திற்கு பாதிப்பு ஏற்படப்போவதில்லை என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித...

த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளனர். தமிழரசுக்கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசி...

பத்திரிகை சபையை மீண்டும் உருவாக்கும் முயற்சிக்கு அமெரிக்க அமைப்பு கண்டனம்

இலங்கையில் பத்திரிகை சபையை மீண்டும் உருவாக்க அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை அமெரிக்காவை தளமாகக்கொண்ட ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு கண்டித்துள்ளது. இந்த ஊடக ஒழுங்கமைப்பின் மூலம் ஊடகவியலாளர்கள...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item