ஜனாதிபதி நாளை கிளிநொச்சி விஜயம்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை கிளிநொச்சி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நாளைய தினம் கிளிநொச்சி பிரதேசத்தில் சதொச பல்பொருள் ...


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை கிளிநொச்சி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

நாளைய தினம் கிளிநொச்சி பிரதேசத்தில் சதொச பல்பொருள் அங்காடி ஒன்று திறக்கப்படவுள்ளது.

இவ் பல்பொருள் அங்காடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ஜனாதிபதியின் தகவல் வடாரங்கள் தெரிவித்துள்ளன.

Related

வவுனியா அரச அதிபரை இடமாற்ற கோரி யோசனை

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திரவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு மாகாண சபையில் யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த மாகாண சபையின் ஐக்க...

விரைவில் பொதுத் தேர்தல்: ஜனாதிபதி உறுதி- சிவில் உறுப்பினர்கள் தெரிவு ஒத்திவைப்பு

பொதுத் தேர்தல் ஒன்றை விரைவில் நடத்த முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிப...

நாட்டில் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரிப்பு: நாமல் ராஜபக்ச

இலங்கையில் அண்மைய காலமாக பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவது குறித்து அதிகளவில் செய்திகள் வெளியாகி வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்த...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item