ஜனாதிபதி நாளை கிளிநொச்சி விஜயம்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை கிளிநொச்சி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நாளைய தினம் கிளிநொச்சி பிரதேசத்தில் சதொச பல்பொருள் ...


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை கிளிநொச்சி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

நாளைய தினம் கிளிநொச்சி பிரதேசத்தில் சதொச பல்பொருள் அங்காடி ஒன்று திறக்கப்படவுள்ளது.

இவ் பல்பொருள் அங்காடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ஜனாதிபதியின் தகவல் வடாரங்கள் தெரிவித்துள்ளன.

Related

தலைப்பு செய்தி 19994140250024657

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item