நீரில் மூழ்கி 5 பேர் பலி

மாத்தறை - வலஸ்முல்லை, வராப்பிட்டிய வாவியில் குளிக்கச்சென்ற 5 பேர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச்...


மாத்தறை - வலஸ்முல்லை, வராப்பிட்டிய வாவியில் குளிக்கச்சென்ற 5 பேர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய்,தந்தை, இரண்டு பிள்ளைகள் உட்பட 5 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா? இதயம் பலவீனமானவர்கள் வாசிக்க வேண்டாம்

1. மகிந்த அணியும் ஸன்கிளாஸின் பெறுமதி 35 லட்சம்.2. மகிந்த அணியும் கைக்கடிகாரத்தின் பெறுமதி 9லட்சம் அவரிடம் அவ்வாறான 9 கைக்காடிகாரங்கள் உள்ளன. (ஜே.வீ.பீ.தலைவர் அனுரகுமார)3.மகிந்தவின் 3 ஆம் மகன் அணியும்...

பொய் பிரசாரம்: விமல் வீரவன்சவின் மைத்துனர் கைது

நாட்டின் வடக்கில் பல சம்பவங்கள் இடம்பெறுவதாக பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மைத்துனர் என கருதப்படும்ரணசிங்க ரந்துவ முதியன்சலாகே அஜித் குமார என்பவர் ...

ஊவா மாகாண சபை மைத்திரி வசமானது

ஊவா மாகாணசபையின் ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சி வசமாகவுள்ளது. முதலமைச்சராக எதிர்கட்சித் தலைவராக செயற்படும் ஹரீன் பெனாண்டோ நியமிக்கப்படவுள்ளார்.ஹரீன் பெனாண்டோவை முதலமைச்சராக நியமிக்கும்படி கோரி ஐக்கிய மக்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item