சிறுமி துஷ்பிரயோகம் : வயோதிபர் கைது

கற்பிட்டி - ஆந்தன்கந்நிய பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த வயோதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் 11 வயதுடைய சிறுமியே ப...

கற்பிட்டி - ஆந்தன்கந்நிய பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த வயோதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் 11 வயதுடைய சிறுமியே பாதிக்கப்பட்டுள்ளார்.

உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமியை வயோதிபர் கடத்திச் சென்று இவ்வாறு துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வைத்திய பரிசோதனைக்கான சிறுமி கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அதிமேன்மை மிகு மைத்திரிபால சிறிசேன, சற்று நேரத்திற்கு முன்பு சுதந்திர சதுக்கத்தில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் வி...

சிறுபான்மையினரை எதிர்த்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை இத் தேர்தல் வெளிப்படுத்தி இருக்கும்.கடந்த காலங்களில் இந்த  இலங்கை திரு நாட்டில் சிறுபான்மை இணங்களுக்கு எதிரான பல சதிகள் கட்டவிழ்த்து விடப் பட்டி...

மக்கள் நாயகன் தேசப்பிரிய

2015 ஜனாதிபதித் தேர்தலை வெகு அமைதியாகவும், சிறப்பாகவும் பக்கச் சார்பின்றி, நெஞ்சுரத்தோடு நடத்திக் காட்டிய தேர்தல் ஆணையர்தான் நடப்பாண்டு, புதுவருடத்தின் மக்கள் ஹீரோ என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item