தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 16 பேர் கைது

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்ப...


தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் 23 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்டமை வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை வாகனங்களில் வேட்பாளர்களின் சுவரொட்டிகள் காட்சிபடுத்தப்பட்டமை தொடர்பில் நேற்று (13) நான்கு முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related

நாளை 5 இலட்சம் ஜ.தே.கட்சி ஆதரவாளா்கள் கொழும்பில் ஒன்று கூடல்

நாளை பொரளை கெம்பில் பாக்கில் ஜ.தே.கட்சி தலைவா்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக மாபெறும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 இலட்சம் ஜ.தே.கட்சி ஆதரவாளா்கள் கொழும்பில் ஒன்று கூட உள்ளனா்.&nb...

அசாத் சாலிக்கு தேசியப்பட்டியல் – ரணில் உறுதிமொழி

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலிக்கு ஐதேகவில் தேசியப்பட்டியல் வழங்க ரணில் விக்ரமசிங்க உறுதிமொழி வழங்கியுள்ளார்இன்று சிறிகொத்தாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலேயே இவர் தனக்கு இவ் வாக்குறுதியை வழங...

ஐ.தே.கவுடன் இணையும் நாற்பது கட்சிகள், அமைப்புகள்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடும் மற்றும் அக்கட்சிக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள், அமைப்புகளின் எண்ணிக்கை 40ற்கும் அதிகமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ள...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item