தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 16 பேர் கைது

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்ப...


தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் 23 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்டமை வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை வாகனங்களில் வேட்பாளர்களின் சுவரொட்டிகள் காட்சிபடுத்தப்பட்டமை தொடர்பில் நேற்று (13) நான்கு முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related

பொரளை பள்ளி தாக்குதல்

சந்தேக நபர்களான இரு பிக்குகளை கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவுபொரளை பள்­ளி­வாசல் தாக்­குதல் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் பொலி­ஸாரால் தேடப்­பட்டு வரும் சந்­தேக நபர்­க­ளான பௌத்த குருமார் இரு­வ­ரையும்...

இன்று விசேட உரையாற்றும் சந்திரிக்கா! பல விடயங்களை அம்பலப்படுத்துவார்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று விசேட உரையாற்றவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்பது, சமகால அரசியல் நிலைமை, நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வேட்பு மனு வழங்கப்பட்ட ஊழ...

இங்கிலாந்து தேர்தல் நடைபெறவுள்ளதா என மக்கள் கேட்கின்றார்கள்: ரணில்

தேர்தல் சட்டங்களை பாதுகாக்கும் முறையினை பார்க்கும் போது இங்கிலாந்து தேர்தல்கள் நடைபெறவுள்ளதா என மக்கள் கேட்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item