மியன்மார் அரசாங்கத்தின் பக்கசார்பான செயற்பாடுகளுக்கு கண்டனம்

மியன்மார் அரசாங்கத்தின் பக்கசார்பான செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கான குழு இலங்கையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில...

மியன்மார் அரசாங்கத்தின் பக்கசார்பான செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கான குழு இலங்கையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று இலங்கைக்கான மியன்மார் தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

பேராசிரியர் விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட சமூக ஆர்வலர்களினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், மியன்மார் தூதரகத்திடம் அறிக்கையொன்று கையளிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related

உயர்நீதிமன்ற நீதியரசர் என்ற வகையில் ஆப்ரூவுக்கு கல்கிஸ்ஸை நீதிவான் சாதகமாக நடந்துகொண்டார்!- பிரதி சொலிஸிட்டர் ஜெனரல்

உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்ரூ சரணடைந்த விடயத்தில் கல்கிஸ்ஸை நீதிவான் ஒருபக்க சார்பாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பணிப்பெண் ஒருவரை பாலியல் ரீதியில் தாக்கினார் என்ற குற்றச்சாட்டின்...

மஹிந்த கனவில் பயந்து கூச்சலிடுகின்றார்!– சரத் பொன்சேகா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கனவில் பயந்து கூச்சலிடுவதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னர் இந்த நாட்டில் யாரும் அச்சத்...

நேற்று சுபநேரத்தில் வேட்புமனுவில் கையெழுத்திட்டாராம் மகிந்த? பசில் தகவல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறத...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item