மியன்மார் அரசாங்கத்தின் பக்கசார்பான செயற்பாடுகளுக்கு கண்டனம்

மியன்மார் அரசாங்கத்தின் பக்கசார்பான செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கான குழு இலங்கையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில...

மியன்மார் அரசாங்கத்தின் பக்கசார்பான செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கான குழு இலங்கையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று இலங்கைக்கான மியன்மார் தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

பேராசிரியர் விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட சமூக ஆர்வலர்களினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், மியன்மார் தூதரகத்திடம் அறிக்கையொன்று கையளிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 16 பேர் கைது

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் 23 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உத...

சட்டவிரோத செயல்களுக்கு உதவும் இலங்கை அகதிகளுக்கு எதிராக நடவடிக்கை

சட்டவிரோத செயல்களுக்கு உதவும் இலங்கை அகதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் பொலிஸ் மாஅதிபர் சொக்கலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மண்டபம் அகதி முகாமில் உள...

தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

பொதுத் தேர்தலுக்காக தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு பெறுகின்றது. இன்று (14) நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், குறித்த மாவட்ட தெர...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item