பெருந்தொகை கஞ்சா ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்டது

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை கஞ்சா ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் கடலோர காவல்துறை...


இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை கஞ்சா ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் கடலோர காவல்துறையினர் இவ்வாறு 685 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிகின்றன.

இலங்கைக்கு கடத்துவதற்கு தயார் செய்யப்பட்டுவதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது தனுஷ்கோடி கடற்கரை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டது.

சம்பவம் தொடர்பில் ஒருவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
(hiru)

Related

அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை - அனந்தி

இலங்கை அரசாங்கத்தின் மீது இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும், தமிழ் மக்களுக்கான குறி...

சிறிலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய கூட்டம் இன்று

சிறிலங்கா சுதந்திர கட்சியின் விஷேட நாடாளுமன்ற குழு கூட்டம் ஒன்று இன்று மாலை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கவுள்ளார்.19வது...

விசாரணைகளின் பின்னரே கைதாகின்றனர் - அமைச்சர் ஜோன் அமரதுங்க

சீரான விசாரணைகளின் பின்னரே மோசடிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் அரசியல்வாதிகள் கைது செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சமாதான அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். கொழும...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item