கருத்து முரண்பாடால் ஒருவர் அடித்துக் கொலை

கொழும்பு - கொம்பனித்தெரு பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடம் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  நேற்று இரவு இருவருக்கு இடையில் ...


கொழும்பு - கொம்பனித்தெரு பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடம் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று இரவு இருவருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இந்த மோதலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. 

கொழும்பு - 02 பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஒருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார். 

சம்பவம் தொடர்பில் 45 வயதான ஒருவர் கைதாகியுள்ளதோடு, அவர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related

அவசரமாக ஒன்று கூடும் அமைச்சரவை

அமைச்சரவை இன்று மாலை 6.00 மணிக்கு அவசரமாக ஒன்றுகூடவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான அறிவிப்பை விடுத்துள்ளார். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தரப்பினருக்கு இந்த அமைச்சரவைக் கூட்ட...

50 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

50 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்மலானை படோவிட்டவிற்கு எடுத்துச் செல்லப்படவிருந்த போதைப் பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. ஹெரோயின் போதைப் ...

நான் பிரதமரானால் சிறையில் இடப்பற்றாக்குறை ஏற்படும்!- மஹிந்த அச்சுறுத்தல்!

அடுத்த பொதுத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் சிறைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுவது நிச்சயம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நான் உண்மையில் பழிவாங்கும் நபர் அல்ல. ஆனால் எமது கு...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item