கருத்து முரண்பாடால் ஒருவர் அடித்துக் கொலை

கொழும்பு - கொம்பனித்தெரு பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடம் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  நேற்று இரவு இருவருக்கு இடையில் ...


கொழும்பு - கொம்பனித்தெரு பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடம் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று இரவு இருவருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இந்த மோதலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. 

கொழும்பு - 02 பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஒருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார். 

சம்பவம் தொடர்பில் 45 வயதான ஒருவர் கைதாகியுள்ளதோடு, அவர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related

இந்நிலையில் சிறிலங்கா பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி யார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

 சிறிலங்காவில் தேசிய அரசாங்கம் அமையப் பெற்றுள்ள நிலையில் அரசியல் மட்டத்தில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் 26 பேர் தேசிய அரசாங்கத்தில் இணை...

வட,கிழக்கின் வெற்றியே மஹிந்தவின் தோல்வி: கோத்தபாய

30 வருடகால யுத்தத்தை வெற்றிக்கு கொண்டு வந்து வட,கிழக்கிற்கு வழக்கப்பட்ட சுதந்திரத்தின் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார் என முன்னாள் பாதுகாப்பு பொது செயலாளர் கோத்தபாய ராஜபக்...

வெலே சுதா மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை

சமந்த குமார என்ற வெலே சுதா மீது போதைப் பொருள் விற்பனையில் பெற்ற பணத்தை சட்டவிரோத முறையில் முதலீடு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கான விசாரணையை மேலும் தொடர்வதற்கு போதியளவு சாட்சியங்கள் இல்லை என ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item