இலங்கை மீனவர்களின் படகுகள் விடுவிப்பு

பல மாதங்களாக இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களின் ஐந்து படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்திய கடல் எல்லைக்குள் அத்த...

இலங்கை மீனவர்களின் படகுகள் விடுவிப்பு

பல மாதங்களாக இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களின் ஐந்து படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டபோது கடந்த மே மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இந்த படகுகள் இந்திய கரையோர பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.
தமிழகத்தின் தூத்துக்குடி கடற்பரப்பில் இருந்து குறித்த படகுகள் நேற்று (07) விடுவிக்கப்பட்டதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த படகுகளில் இருந்து கைது செய்யப்பட்டிருந்த 16 மீனவர்கள் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

Related

இலங்கை 389708783122836942

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item