போட்டிகள் தொடங்கும் முன்பே 8 பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்

அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி உள்ளிட்ட பாகிஸ்தானை சேர்ந்த 8 வீரர்களுக்கு, பாதுகாப்பு விதி முறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  ...

அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி உள்ளிட்ட பாகிஸ்தானை சேர்ந்த 8 வீரர்களுக்கு, பாதுகாப்பு விதி முறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


நாளை (14-02-15) முதல் 11ஆவது உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ளன. இதனால், பங்கேற்கவுள்ள 14 அணிகளுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அளித்துள்ளது.




இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் 8 பேரும் இரவில் நண்பர்களுடன் விருந்து சாப்பிட்டு அரட்டை அடித்து விட்டு 45 நிமிட நேரம் தாமதமாக ஓய்வறைக்குத் திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மீண்டும் இதே போன்று விதிமுறைகளை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டால், போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அணி நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஒழுக்க விதிமுறைகளை மிறியதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். அதோடு தாங்கள் அதே மாதிரியான தவறை மீண்டும் செய்ய மாட்டோம் என்று உறுதி அளித்தனர்.

பாகிஸ்தான் தனது பயிற்சி ஆட்டம் இரண்டிலும் (பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக) வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 15ஆம் தேதி பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவை அடிலெய்டில் எதிர்கொள்ள இருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அஃப்ரடி, “இந்த முறை நாங்கள் வரலாற்றை மாற்றுவோம்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related

ஐ.பி.எல் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி

நேற்று (08) இரவு நடைபெற்ற ஐ.பி.எல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஐ.பி.எல் டி20 போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் க...

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக கபில விஜேகுணவர்தன நியமனம்

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக முன்னாள் டெஸ்ட் வீரரான கபில விஜேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட தெரிவுக்குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி க...

இலங்கை வீரர்களுக்குத் தடை: மெத்யூஸ் விளையாடாமை பின்னடைவு என்கிறது டெல்லி டெயார்டெவில்ஸ்

இலங்கை அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் IPL போட்டிகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டமைக்கு டெல்லி டெயார்டெவில்ஸ் அணி அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கை வீரர்கள் சென்னையில் இடம்பெறும் I...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item