‘மகிந்த இல்லாவிட்டால் அவ்வளவுதான்..’ வேட்புமனு கொடுத்த காரணத்தை கூறும் மைத்ரி.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு என்ன காரணத்திற்காக வேட்பு மனு வழங்கப்பட்டது என்பதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கி வருவதாகத் தெரிவிக்கப...



முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு என்ன காரணத்திற்காக வேட்பு மனு வழங்கப்பட்டது என்பதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமக்கு ஆதரவளித்த மற்றும் விசுவாசமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இவ்வாறு விளக்க வருவதாகத் தெரவிக்கப்படுகிறது.

மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்காவிட்டால் அவ்வளவுதான்..

ஐக்கிய தேசியக் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

1977ம் ஆண்டு ஏற்பட்டதனைப் போன்று ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் எனவும் அதன் பாதக தன்மைகளை விளங்கிக் கொள்ளுமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.






117

Related

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை -பெசில்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். கட்சி பிளவடைவதனை தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மு...

ரவூப் ஹக்கீமின் பதவி ஆசையைத்தான் ராஜித குறிப் பிட்டார் ; இஸ்லாத்தை அல்ல

பொதுபலசேன முஸ்லிம் மக்களுக்கு அட்டூளியங்களை செய்த போதல்லாம்,அதற்காக பகிரங்கமாக குரல் கொடுத்தவர்தான் டாக்டர் ராஜித சேனாரத்ன இப்போது எம்மில் பலருக்கு இனவாதியாக மாறிவிட்டார். மு.கா. தலைவரைப் பற்றி அவர...

மஹிந்தவின் தீர்மானம் நாளை அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பு 1ம் திகதி பிரதமர் வேட்பாளர் யார் என்பதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜூலை மாதம் 6ம் திகதி அனுராதபுரத்தில் மஹிந்த ஆதரவு ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item