மஹிந்தவுக்கு எதிராக குருணாகலில் களமிறக்கப்படும் சரத் பொன்சேகா?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணியின் கீழ் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளத...


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணியின் கீழ் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் புதிய முன்னணியில் இணைந்தவர்களால் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணியின் கீழ் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குருணாகல் மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று அவசரமாக கூட்டம், மகிந்தவை விரட்டவா?

எதிர்வரும் பொதுத் தேர்தலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிளவுபடாது எதிர்கொள்வது குறித்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதன் கட்சித் தலைவர்கள் கூடி ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி...

மகிந்த அரசின் முக்கிய புள்ளிகள் சுமார் 60 பேர் விரைவில் கைது

கடந்த அரசாங்கத்தின் 60 முக்கியஸ்தர்களுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் ...

அமைச்சர் ரிஷாதின் அரசியலை சூன்யப்படுத்துவதற்கு இன்னொரு சதி!

வில்பத்து பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்கள் வாக்களிப்பை தடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிய வருகிறது. பல்வேறு பிரச்சினைகளை அந்த மக்களுக்கு ஏற்படுத்தி அவர்களது வாக்குரிமையை...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item