சவூதியில் நோன்பு வைத்து கொண்டு உம்ரா செய்து கொண்டிருந்த நிலையில் இறைவனிடம் சென்று சேர்ந்த சிறைவாசி!

சில நிகழ்வுகள் நமது நெஞ்சங்களில் நீக்கமற நிலை பெற்றுவிடும் அப்படி பட்ட நிகழ்வொன்று இன்று மக்காவில் நடை பெற்றது ஆம் சவுதி அரேபியாவின் குடிமக்...


சில நிகழ்வுகள் நமது நெஞ்சங்களில் நீக்கமற நிலை பெற்றுவிடும்
அப்படி பட்ட நிகழ்வொன்று இன்று மக்காவில் நடை பெற்றது
ஆம் சவுதி அரேபியாவின் குடிமக்களில் ஒருவர் தம்மாம் நகரை சார்ந்தவர்
57 வயதை நிறைவு செய்த முதியவர்

57 ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்த பிறகும் அவருக்கு எட்டும் தொலைவில் இருக்கும் புனித மண்ணை பார்ப்பதர்கோ அங்கு ஹஜ் உம்றா செய்வதர்கோ சென்றதில்லை

இந்த மனிதர் ஒரு வழக்கில் அகபட்டு தண்டனை பெற்று தம்மாம் சிறையில் அடைக்க பட்டார்

சிறையில் இருந்த காலங்களில் தனது கடந்த காலங்களை எண்ணி வருந்தினார் மனம் திருந்தி தவ்பா செய்தார் நல்லமல்களை செய்வதில் ஆர்வம் காட்டினார்

மக்காவிர்கு செல்ல வேண்டும் உம்றா செய்ய வேண்டும் என்ற தனது எண்ணத்தை தம்மாமில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்திடம் வெளிபடுத்தினார்

அந்த தொண்டு நிறுவனத்தினர் சிறையில் விசேச அனுமதி பெற்று அவரை உம்றாவிர்கு அழைத்து வந்தனர்

முதல் முறையாக புனித மண்ணை சந்தித்தார் இறைவனின் முதல் ஆலயமான கஃபாவை சுற்றி தவாப் செய்தார் நோன்பிருந்த நிலையிலேயே

ஸபா மர்வா வின் இடையே ஓடுவதர்காக வந்து முதல் சுற்றை ஆரம்பிக்கும் போது அவர் இறைவனிடம் சென்று சேர்ந்தார் ஆம் அவரது உயிர் பிரிந்தது

ரமாளான் மாதத்தில் நோன்பிருந்த நிலையிலும் உம்றா செய்து கொண்டு இருந்த நிலையிலும் இறைவன் பக்கம் சென்று சேர்ந்து விட்ட அவரின் ஜனாஸா மக்காவிலேயே நல்லடக்கம் செய்யபட்டது

ஒரு முஸ்லிமின் கடந்த கால வாழ்கை எப்படி இருந்தாலும் அவனது இறுதி முடிவு சிறப்பானதாக இருக்கவேண்டும் அந்த அடிப்படையில் இந்த மனிதரின் இறுதி முடிவை .இறைவன் சிறப்பானதாக அமைத்து கொடுத்திருக்கிறான் .

இறைவன் நம் அனைவரின் இறுதி முடிவையும் சிறப்பானதாக அமைத்து தர .இறைவனிடம் வேண்டுவோம்

Related

கண்ணி வெடியில் சிக்கி ஒரு காலை இழந்த யானை செயற்கை காலால் நடந்து அசத்தல்

உலகிலேயே முதல் முறையாக தாய்லாந்தில் செயற்கை கால் பொருத்தப்பட்ட பெண் யானை சராசரி பணிகளை வழக்கம்போல் செய்து பார்வையாளர்களை அசத்தி வருகிறது. கம்போடியா எல்லையோரம் உள்ள வனப்பகுதியில் புதைத்து வை...

சிங்கப்பூரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிக்கு 16 ஆண்டு ஜெயில்

                                 தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவராஜன்(வயது 20). இவர் சிங்கப்பூர...

ஆஸ்திரேலியர்கள் ஈராக்கில் உள்ள மொசூல் நகருக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

     ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை தங்கள் ஆதிக்கத்தில் வைத்து உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item