சிராஸ் மீராசாஹிப் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டி....

கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தி...


கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சற்று முன்னர் வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்டார்.

கடந்த காலங்களில் மொழி , மதம் , ஊர் வேறுபாடு இன்றி தனது சேவையினை எல்லா மக்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கல்முனை மாநகர முதல்வராக தனது சேவையினை புறிந்த சிராஸ் மீராசாஹிப் அவர்கள் மீண்டும் மக்களுக்கு சேவை செய்வதர்ககாக களத்தில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related

இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் : சீனா

இலங்கையின் வர்த்தக பங்காளி என்ற வகையில், நிலவும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வை வழங்குவதற்கும், தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிர்மாண பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் தயாராகவுள்ளதாக சீனா தெரிவிக...

உள்ளூராட்சி சபைகள் கலைப்பு தொடர்பில் 31ல் இறுதித் தீர்மானம்

உள்ளூராட்சி மன்றங்களை கலைப்பது தொடர்பில் இம்மாதம் 31ஆம் திகதி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று தெரிவித்தார். கட்சித் தலைவர்கள் உட்பட பலரிடம...

மஹிந்த புறா அல்லது மயில் சின்னத்தில் போட்டி

 தொழிலாளர் கட்சியின் தலைவர் கட்சி சின்னத்தை மாற்றித் தருமாறு தேர்தல் ஆணையாளரிடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைக்கு மயில் அல்லது புறா சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item