அமெரிக்க டொலர்களை கடத்திச் செல்ல முயற்சித்தவர் கட்டுநாயக்கவில் கைது

சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தாள்களை நாட்டில் இருந்து எடுத்துச் செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு...


சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தாள்களை நாட்டில் இருந்து எடுத்துச் செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 85 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

இந்த நபர், வெளிநாட்டு நாணயங்களுடன் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுச் செல்லவிருந்த நிலையில் இன்று அதிகாலை 1.20 அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

59 வயதான இந்த சந்தேக நபர் கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் லெஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.

Related

புதிய விமானப்படைத் தளபதி நியமனம்

எயார் வைஷ் மார்ஷல் ககன் புலஸ்தி புலத்சிங்ஹல புதிய விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் புதிய பாதுகாப்புப் பணிகளின் பிரதம அதிகாரியாக எயார் மார்ஷல் கோலித்த குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்...

மைத்திரி- மஹிந்த- சந்திரிக்காவை ஒன்றிணைப்பேன்: தி.மு.ஜயரத்ன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் மஹிந்த ராஜபக்சவை ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வெற்றி பெற செயற்படுவேன் என முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார்....

வித்தியா கொலைவழக்கு! நீதிமன்றில் தாய் மற்றும் அண்ணன் மயங்கி விழுந்தனர்

யாழ்.ஊர்காவல்துறை நீதிமன்றில் தற்போது நடைபெற்றுவரும் வித்தியா கொலை வழக்கு விசாரணையில் சாட்சியமளித்த அவரது தாயார் சரஸ்வதி சுகயீனம் காரணமாக நீதிமன்றத்திற்குள் மயங்கி விழுந்துள்ளார். தற்போது மிகவும் ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item