ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 117 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் – மஹிந்த நம்பிக்கை

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கல்கமுவ ...


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கல்கமுவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

அன்று தேசிய அரசாங்கம் குறித்து நம்பிக்கையற்றவர்கள் இன்று அதனை குறித்து தொடர்ந்து பேசுகின்றனர்.

எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கான எவ்வித அவசியமும் கிடையாது.

இம்முறை பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 117 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

பிரதமருக்கு எதிராக 9ம் திகதி நம்பிக்கையில்லா தீர்மானம்; பலர் கையொப்பம்

எதிர்வரும் ஜூன் மாதம் 9ம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.  நாரஹென்பிட்டி அபயாராமயவில் நடைபெற்ற ...

ஜனாதிபதிக்கு மனு- ரோஹிங்கியா பரிதவிப்புகள்

ஜனாதிபதி மைத்திரி அவர்களே; அவர்களே என ஆரம்பிப்பதால் இது கடிதமென்றுநீங்கள் எண்ணுதல் கூடாதுஇது ஒரு தேசத்தின் கண்ணீர்பிரதமர் அவர்களும் கவனிக்க வேண்டுகிறேன்இதுவானது ஓர் இனத்தின் வரலாற்று சோகம். ...

பர்மா முஸ்லிம்களுக்காக அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களிலும் தூ ஆ பிராத்தனை

கொலைக்களமாகும்  பர்மா தேசத்தில் எமது சகோதரர்கள்  கருனணயின்றி    கொல்லப்படுகிறார்கள். குழந்தைகள் பெண்கள் என பாகுபாடின்றி கொல்லப்படுகிறார்கள். இது தொடர்பில் இறைவனிடம் மன்ற...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item