ஆறாம் திகதி வரை டிரானை கைது செய்ய மாட்டோம்: மா அதிபர்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் கைது செய்யமாட்டோம் என சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்தில் இன்று அறி...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் கைது செய்யமாட்டோம் என சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.
ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

டிரான் அலஸ், தன்னை கைது செய்வதிலிருந்து தடுப்பதற்கான உத்தரவு பிறப்பிக்குமாறு உயர்நீதிமன்றத்திடம் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

மைத்திரி- மஹிந்த- சந்திரிக்காவை ஒன்றிணைப்பேன்: தி.மு.ஜயரத்ன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் மஹிந்த ராஜபக்சவை ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வெற்றி பெற செயற்படுவேன் என முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார்....

வித்தியா கொலைவழக்கு! நீதிமன்றில் தாய் மற்றும் அண்ணன் மயங்கி விழுந்தனர்

யாழ்.ஊர்காவல்துறை நீதிமன்றில் தற்போது நடைபெற்றுவரும் வித்தியா கொலை வழக்கு விசாரணையில் சாட்சியமளித்த அவரது தாயார் சரஸ்வதி சுகயீனம் காரணமாக நீதிமன்றத்திற்குள் மயங்கி விழுந்துள்ளார். தற்போது மிகவும் ...

நாடாளுமன்றில் ஏற்பட்டுள்ள கலகம்

நாடாளுமன்றை உடனடியாக கலைக்குமாறு உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் கையொப்பத்துடன் பிரேரணையொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க அரச கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item