புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து இன்றும் கவனயீர்ப்பு நடவடிக்கை

யாழ். புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இன்றும் கவனயீர்ப்பு நடவட...

புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து இன்றும் கவனயீர்ப்பு நடவடிக்கை
யாழ். புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இன்றும் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒற்றைப்பனை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக எமது செய்தியாளர் கூறினார்.
(newsfirst)


Related

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டின் அழிவுக்கு காரணம் மகிந்த: அர்ஜூன ரணதுங்க

கிரிக்கெட் விளையாட்டின் அழிவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொறுப்புக் கூறவேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். சர்வதேச போட்டிகள...

நல்லிணக்கத்தின் வலுவான அடித்தளத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

நல்லிணக்கத்தின் வலுவான அடித்தளத்திற்கு அனைத்து இனங்களும் ஒன்றிணைந்து தொழிற்படுவது அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவி்த்துள்ளார். கொழும்பு 3 இல் அமைந்துள்ள புனித அந்தோனியார் மகளிர் வித்தி...

இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர் தொழிலாளர்கள் காணப்படுகின்றனர் – நடாஷா பாலேந்திரன்

இலங்கையில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர் தொழிலாளர்கள் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலேந்திரன் குறிப்பிடுகின்றார். தொழில் திணைக்களம் மற்றும் பொலிஸ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item