புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து இன்றும் கவனயீர்ப்பு நடவடிக்கை

யாழ். புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இன்றும் கவனயீர்ப்பு நடவட...

புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து இன்றும் கவனயீர்ப்பு நடவடிக்கை
யாழ். புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இன்றும் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒற்றைப்பனை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக எமது செய்தியாளர் கூறினார்.
(newsfirst)


Related

ஸ்மார்ட்போனில் கண் பரிசோதனை செய்யும் வசதி அறிமுகம்

பிரிட்டன் நாட்டை சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்கள் கண்களை சயமாக பரிசோதனை செய்து கொள்ளும் புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள்.பீக் (Portable Eye Examination Kit (Peek) app என பெயரிடப்பட்டு...

பருவ மழை காரணமாக டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம்

பருவ மழை ஆரம்பித்துள்ளதால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவுகள் தெரிவிக்கின்றன.இதனால் எதிர்வரும் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்...

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிழவன்குளம் ஏ9 வீதியில் இன்று (02) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் 35 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசா...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item