ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குருநாகல் உயர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்....

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குருநாகல் உயர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 25 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் மூன்றிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சதோச நிறுவனத்தின் கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை.


Related

இலங்கையை காப்பாற்ற புதிய வழியை தேடும் அமெரிக்கா!

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பில் அமெரிக்காவுக்கு தற்போது அக்கறையில்லை என ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னும் தீவிர செயற...

மஹிந்தவின் பாதுகாப்புக்கு வந்தது ஆப்பு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி காவற்துறைமா அதிபர் எம்.கே. இலங்ககோனுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றிற்...

நாளை(13) பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ்.அமீா் அலி வேட்பு மனு தாக்கல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் ஐக்கிய தேசியக்கட்சி பொது வேட்பாளராக நாளை 13.07.2015 திங்கட்கிழமை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனவின் புதிய அரசாங்கத்தின் முன்னாள் சமுா்த்தி மற்ற...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item