பர்மா கனவுகளில் இலங்கையின் இனவாதிகள்

ஒரு இனத்தின் கருவை அழிப்பதில் இதாமான சுகத்தை காணூம் ,அகோரமான காட்டேரிகள் வாழும் ஒரு புதிரான யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . பர்மா...


ஒரு இனத்தின் கருவை அழிப்பதில் இதாமான சுகத்தை காணூம் ,அகோரமான காட்டேரிகள் வாழும் ஒரு புதிரான யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .

பர்மாவின் பூர்வீக முஸ்லிம்களை உயிருடன் எரித்து ,கொடுமையான வன்செயல்கள் மூலம் குழிதோண்டிப் புதைப்பதில் கடந்த சில வருடங்களாக புத்த மத சாயம் பூசிய தீவிரவாதிகள் ,மிகவும் அருவருக்கத்தக்க தக்கமுறையில் முனைந்து கொண்டிருப்பதை காண முடிகிறது .

உலகின் ஜனாயக அமைப்புகளும் ,உலகத்தின் போலீஸ் காரர்களும் ,மௌனமாக வேடிக்கை பார்ப்பது ஒரு புதினமாகவே தென்படுகிறது .

எந்த மூலையிலாவது இன அழிப்பு நடைபெற்றால் ,மடிச்சு கட்டி கொண்டு பஞ்சாயத்து பண்ணும் ,நீதிவாதிகளும் கூட ,குருடாக்கி விட்ட நிலைமை தான் இப்போது இந்த அப்பாவி இனத்தின் தலை விதியில் .

இது இவ்வாறு இருக்க ,இலங்கையில் இனவாதத்தை பர்மாவின் பாசையில் உச்சரித்து கொண்டிருக்கும் ,அதே மத சாயம் பூசப்பட்ட தீவிரவாதிகளின் கனவுகளிலும் பர்மா ஊசலாடுவதை அவதானிக்க முடிகிறது .

பர்மாவின் தீவிரவாதியை கௌரவித்த ஒரே தேசம் இலங்கை தான் ,அவனை வரவேற்ற ஒரே அமைப்பு பொது பல சேனாதான்”

அவனுடைய அடிசுவற்றை பின் பற்றி உருவாகிய தீவிர வாதிகள் தான் இலங்கையிலும் இனவாதத்தை வித்திடுகின்றனர் .

இவர்கள் இந்த நாட்டின் மிகப் பெரிய புற்று நோய் ,இந்த நாட்டின் ஜனநாயகத்துக்கு சவால் நிறைந்தவர்கள் .

தீவிரவாத்தை கொடூரமாக அரங்கேற்ற தருணம் பார்த்து கொண்டிருப்பவர்கள் .
இந்த நாட்டின் அரசாங்கம் இவர்கள் விடயத்தில் மெத்தனப் போக்கை கையாள்கிறது ,இது ஆபத்தானது ,இன்னுமொரு இன்ப பிரச்சினையை இந்த நாடு தாங்காது ,

அரசியவாதிகளின் கனவுகளுக்காக ஒரு இந்தி பலிக்கடாவாக முற்படுவது தண்டிக்கப்பட வேண்டும் .

இனவாத கருத்துகளை விதைப்பவர்களை சட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டும்.அதற்கான கடுமையான சட்டம் இயற்றப்படவேண்டும்.

நல்லாட்சியின் மீது சிறு பான்மை அபார நம்பிக்கை வைத்திருக்கிறது,அந்த நம்பிக்கை வெறும் துடைப்பாகாmattum மாறகூடாது.

Related

சிகிரியாவில் கிறுக்கியதாக கைதான மட்டு.யுவதி அடுத்தவாரம் விடுதலை! - ஜனாதிபதியின் கடிதம் அனுப்பத் தாமதமாம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட மட்டக்களப்பை சேர்ந்த உதயசிறி என்ற யுவதி அடுத்தவாரம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஷிரால் லக்தி...

19வது திருத்தம் குறித்து 20 ம்,21 ம் திகதிகளில் விவாதம்! - கட்சித் தலைவர்கள் தீர்மானம்!

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை எதிர்வரும் 20, 21 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள நேற்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நேற...

பான் கீ மூனின் அறிக்கையை வரவேற்கிறது கூட்டமைப்பு!

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர்,சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக அரசு இதுவரையில...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item