கூட்டமைப்புக்கு மோடி கூறிய அறிவுரை என்ன? - சுமந்திரன் விபரிப்பு.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்றுமாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்...


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்றுமாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வௌியிடுகையில்,
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நேற்று) பாராளுமன்றில் உரையாற்றுகையில் கூட்டு சமஷ்டி என்ற சொற்பதத்தை பயன்படுத்தியிருந்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்றுமாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வௌியிடுகையில், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நேற்று) பாராளுமன்றில் உரையாற்றுகையில் கூட்டு சமஷ்டி என்ற சொற்பதத்தை பயன்படுத்தியிருந்தார்.
  
அவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கருத்துக்களை பரிமாறியிருந்தார். அதன் பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம். அதன்போது இந்தியப்பிரதமர் இந்தியா என்றும் தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பக்கபலமாக இருக்கும் உறுதிபடத் தெரிவித்தார்.
அத்துடன் ஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ளது. அவர்களுக்கான கால அவகாசத்தை வழங்குவது அவசியம். கடந்த அரசாங்கங்கள் ஆட்சி செய்த காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்பாங்கான போக்கினை கொண்டிருந்தது. ஆகவே புதிய அரசாங்கத்தின் மனநிலையில் சில மாற்றங்களை என்னால் உணரமுடிகின்றது. ஆகவே நீங்கள் பொறுமையும் கடந்த காலத்தில் மேற்கொண்ட அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய காத்திரமான அணுகுமுறைகளை மேற்கொள்வது சிறந்தது ஆலோசனையையும் எமக்கு வழங்கினார் என்றார்.

Related

20வது திருத்தச்சட்டம் குறித்து இணக்கம் இல்லை: விஜேதாச ராஜபக்ஸ

20வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவது குறித்து இதுவரை எவ்வித இணக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றிடம் இந்த தகவலை வெ...

மகிந்தவே பிரதமர் வேட்பாளர்: குமார வெல்கம

எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ...

தேர்தலை நடத்த கால அவகாசம் கோரும் மகிந்த தேசப்பிரிய

பொது தேர்தலொன்றை நடத்துவதற்கு குறைந்தது இரு மாத காலமாவது அவகாசம் தருமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். நடாளுமன்றம் கலைப்பது தொடர்பில் வெளியாகும் செய்திகளின் உ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item