பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் எதிர்நோக்கி உள்ள பிரச்சினைகள்
1.மியான்மார் நாட்டில் ரோஹிங்கியா பகுதியில் வாழும் முஸ்லிம் இன மக்களே ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆவர். 2.பர்மா அரசு இந்த மக்களுக்கு பிரஜை உரிமை...

1.மியான்மார் நாட்டில் ரோஹிங்கியா பகுதியில் வாழும் முஸ்லிம் இன மக்களே ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆவர்.
6.ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் தாய்லாந்த் நாடுகளுக்கு முன்னேறினார்கள் .தாய்லாந்த் கடல் படை அவர்களை திருப்பி அனுப்பியது
8.மலேசியா அருகே உள்ள செல்வந்தர் நாடு மற்றும் திறமை குன்றிய தொழிலார்கள் குறைவாக உள்ள நாடு.மேலும்
இவர்களை உள்ளே அனுமதித்தால் சமூக அமைதி சீர்குலைவு
ஏற்படும் என்ற எண்ணத்தில் ரோஹிங்கியா கப்பலை திருப்பி
இன்னும் அனுப்புகின்றார்கள் .
9.இந்தோனேசிய நாடும் கட்டுபாடற்ற வருகையை எச்சரிக்கை செய்து வருகின்றது
10. 8000 அகதிகள் படகில் தனியே கடலில் தனியே சிக்கி கொண்டு தத்தளிக்கின்றார் .மனித உரிமை அமைப்புகள் இதனை மனித உயிர்களோடு விளையாடும் கொடிய விடயமாக உற்றுநோக்குகின்றது .