ஏமனில் போர் தீவிரம் - சவுதி விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்புகிறது அமெரிககா!

ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியாவும் அதன்...

ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. இதில் கிளர்ச்சி படைகள் மீது தொடர்ச்சியாக குண்டு விசி தாக்குதல் நடத்திவரும் விமானங்களுக்கு செவ்வாய் கிழமை முதல் வானிலேயே எரிபொருள்களை அமெரிக்கா விமானங்கள் நிரப்பப்படுகின்றன.

அமெரிக்காவின் கே-135 ஸ்டார்டோ டேங்கர் என்ற விமானம் சவுதியின் எப்-15 மற்றும் எப்-16 என்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்திற்கு வானிலேயே எரிபொருள் நிரப்பியதாக சவுதியின் ராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் 12 பேரை கொண்ட அமெரிக்க ராணுவ குழு ஒன்று, 2 தளபதிகள் தலைமையில், சவுதி அரேபியாவுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related

உலகம் 1873710731497990165

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item