வடமேல் மாகாணசபையில் குழப்ப நிலை

வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதை அடுத்து, மாகாணசபையின் இன்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜயசேக...

download (2)வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதை அடுத்து, மாகாணசபையின் இன்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜயசேகர, அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதாயின் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ ஆர்.பலல்ல அறிவித்துள்ளார்.

இதேவேளை, வடமேல் மாகாண ஆளுநரும் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ள நிலையில், அவரது வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரா பியசிலி ரத்நாயக்க நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related

நாட்டில் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரிப்பு: நாமல் ராஜபக்ச

இலங்கையில் அண்மைய காலமாக பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவது குறித்து அதிகளவில் செய்திகள் வெளியாகி வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்த...

வெள்ளை வான் கடத்தல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

மகிந்தவின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கொலன்னாவ நகர...

வடக்கில் தேர்தல் தொகுதிகள் குறைக்கப்படுவதற்கு அதுரலிய ரத்ன தேரர் எதிர்ப்பு

புதிய தேர்தல் முறையினால் வடக்கில் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது அனைத்துலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அது...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item