தேர்தல் பரப்புரைகளில் ஜனாதிபதி ஒதுங்கியிருப்பார்: ரணில் நம்பிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொறுத்தவரை அவருக்கு கட்சியின் முழு அதிகாரங்கள் இருக்கவில்லை. எனவேதான் அவர் மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனுவை ...

maithri_ranil_001
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொறுத்தவரை அவருக்கு கட்சியின் முழு அதிகாரங்கள் இருக்கவில்லை. எனவேதான் அவர் மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனுவை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவர் தமக்கு பின்னால் உள்ள சூழ்ச்சிகள் குறித்து அவதானமாக செயற்பட வேண்டும் என்று ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கினாலும் மைத்திரிபால சிறிசேன, பொதுத்தேர்தலில் எந்தக்கட்சிக்கு ஆதரவு வழங்கும் பிரசாரங்களில் ஈடுபடமாட்டார் என்று ரணில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related

மஹிந்தவின் தோல்விக்கு அவரே காரணம்! - என்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தமைக்கு அவரே காரணம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். “மஹிந்த ராஜபக்ச அவராலேயே தோற்றார். அவருக்கு தேசிய கொள்கையொன்று இருக்கவில்லை. மஹிந்த...

போர்க்குற்றங்களை மறைக்க அமெரிக்காவுக்கு லஞ்சம் வழங்கிய மஹிந்த

 போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ தன் மீதான குற்றச்சாட்டுகளை மூடி முறைக்க, அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக வழங்கியதாக தெரிவித்துள்ளது.  இறுதிக்கட்ட போரின...

யோசித்த ராஜபக்சவிடம் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணை!

நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலைய களஞ்சிய அறையொன்றில் இருந்து இருவர் பயணம் செய்யும் சிறிய ரக விமானம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் யோசித்த ராஜபக்ச குற்றத் தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item