இலக்கு: 7 மாவட்டங்களின் மூலம் 8 உறுப்பினர் என்கிறார் றிஷாத்

வன்னி பிர­தே­சத்தில் வீடற்ற அனை­வ­ருக்கும் அடுத்­து­வரும் ஐக்­கிய தேசிய முன்­னணி ஆட்சியில் வீடுகளை வழங்­கு­வ­தற்கு நான் முன்­னின்று உழைப்ப...

வன்னி பிர­தே­சத்தில் வீடற்ற அனை­வ­ருக்கும் அடுத்­து­வரும் ஐக்­கிய தேசிய முன்­னணி ஆட்சியில் வீடுகளை வழங்­கு­வ­தற்கு நான் முன்­னின்று உழைப்பேன் என அமைச்­சரும் ஐக்கிய தேசிய முன்னணியின் வன்னி தேர்தல் தொகுதி முதன்மை வேட்­பா­ள­ரு­மான அமைச்சர் ரிசாட் பதி­யுதீன் தெரிவித்தார். வேட்பு­ம­னுவை தாக்கல் செய்­ததன் பின்னர் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரி­வித்த அவர், இனம், மதம் பாகு­பா­டின்றி ஐக்­கிய தேசிய முன்­னணி இன்று ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் ஊடாக வேட்பு மனுவை நாம் தாக்கல் செய்­துள்ளோம்.எமதுஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பட்டியலில் முஸ்லிம் ,தமிழர் , சிங்கள வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்

எமது கட்சி 7 மாவட்டங்களில் போட்டிடுகிறது , நாங்கள் அதன் மூலம் 8 பாராளுமன்ற உறுப்பினர்களை வெல்லுவோம் அதன் மூலம் மேலும் இரு தேசிய பட்டியல் உறுப்பினர்களையும் பெற்றுகொள்வோம் என தெரிவித்தார்

Related

தலைப்பு செய்தி 3892405612449633342

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item