மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துக் கொண்ட ஜனாதிபதி இன்று நாடு திரும்பியுள்ளார்

மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (27) நாடு திரும்பியுள்ளார். மாலைதீவின் சுதந்...


மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (27) நாடு திரும்பியுள்ளார்.

மாலைதீவின் சுதந்திர தின நிகழ்வுகள் அந்நாட்டின் தலைநகரில் நேற்றிரவு இடம்பெற்றன.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்தார்.

ஜனாதிபதியின் மாலைத்தீவிற்கான விஜயத்தின் போது அந்நாட்டு உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related

மஹிந்த - கோத்தபாய - பொன்சேகா குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்படுவார்களா?

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா அறிக்கை ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்த...

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிளவு! மஹிந்த அணியில் இணையும் சுசில் பிரேமஜயந்த?

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பாரிய பிளவு ஒன்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கையின் அரசாங்க செய்தித்தாள் ஒன்று எதிர்வு கூறியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜய...

தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பும் ஆணையாளர்

எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணையாளர் விளக்கக்கடிதங்களை அனுப்பவுள்ளார். இதன்போது கட்சிகளின் சார்பில் போட்டியிடவுள்ளவர்களின் பெயர்களை...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item