சவூ­தியில் 431 பேர் கைது

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டைய அமைப்­பொன்றை முறி­ய­டித்து அந்த அமைப்பைச் சேர்ந்த 431 உறுப்­பி­னர்­களைக் கைது­செய்­துள்­ள­தாக சவூத...


ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டைய அமைப்­பொன்றை முறி­ய­டித்து அந்த அமைப்பைச் சேர்ந்த 431 உறுப்­பி­னர்­களைக் கைது­செய்­துள்­ள­தாக சவூதி அதி­கா­ரிகள் சனிக்­கி­ழமை அறி­வித்­துள்­ளனர்.

மேற்­படி குழு­வினர் சவூதி அரே­பி­யாவின் கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­களை இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட மிக மோச­மான தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் உள்­ள­டங்­க­லான பல தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­டி­ருந்­த­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

அவர்கள் சவூ­தியில் பிரி­வி­னைவாத வன்­மு­றை­களை தூண்டி பதற்ற நிலையை ஏற்படு த்த சதித் திட்டம் தீட்டியிருந்ததாக கூறப்படுகிறது.

Related

சிறிலங்கா விடயத்தில் தவறு விட்ட இந்திராகாந்தி!

தமிழ் மக்களுக்கான உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ விடாபிடியாக இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக...

ஏமனில் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஐ.நா. அழைப்பு

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் பாதிக்கப்பட்டு உள்ள ஏமனில், சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாட்டு படைகள் வான்தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் அங்கு உள்நாட்டு போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அங்கு அமைதியை...

ஈரானின் 4 அம்ச சமாதானத் திட்டத்தை நிராகரித்தது யேமென்

யேமெனில் நாளுக்கு நாள் யுத்த சூழ்நிலை தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு அமைதி மீளத் திரும்புவதற்காக சமீபத்தில் ஐ.நா விடம் 4 அம்ச அமைதித் திட்டத்தை ஈரான் கையளித்து இருந்தது. மேலும் இந்த அமைதித் திட்ட...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item