முன்னாள் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்விற்கு 132 இலட்சம் ரூபா செலவு: விசாரணைகள் ஆரம்பம்

கடந்த தேர்தலுக்கு முன்னர் கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ...

முன்னாள் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்விற்கு 132 இலட்சம் ரூபா செலவு: விசாரணைகள் ஆரம்பம்
கடந்த தேர்தலுக்கு முன்னர் கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இன்று விசாரணைகளை முன்னெடுத்தது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி நீர்கொழும்பு கலப்பு அபிவிருத்தித் திட்டத்தின் நினைவுப் பலகையைத் திறந்து வைக்கும் நிகழ்விற்கு செலவிடப்பட்ட நிதி தொடர்பில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமான விசாரணையின் போது கவனம் செலுத்தப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி பங்கேற்ற இந்த நிகழ்விற்கு 132 இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Related

இலங்கை வரும் மோடி மகிந்த ராஜபக்சவுடன் இரகசிய சந்திப்பு? -இந்திய ஊடகம்

இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை ரகசியமாக நேரில் சந்தித்து பேசக் கூடும் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கை செல்கிற...

என்னை வீழ்த்துவதற்காக இந்தியாவும், அமெரிக்காவும் செயற்பட்டன: மஹிந்த

தன்னை வீழ்த்துவதற்காக இந்தியாவும், அமெரிக்காவும் வெளிப்படையாக செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். அதற்காக, இந்திய தனது தூதரகத்தையும், றோவையும் பயன்படுத்தியதாகவும், அ...

மோடி வருகைக்காக கொழும்பு விழாக்கோலம்! - மன்னாரில் பாதுகாப்பு அதிகரிப்பு.

                                இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் புறநகர்ப்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item