சிறிசேனவும், விக்ரமசிங்கவும் பதவிகளை தக்கவைக்க முயல்கின்றனர்- ஜேவிபி குற்றச்சாட்டு

ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் விக்கிரமசிங்கவும் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை மீறுவதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது. பொதுத்தேர்தலை உடனட...


ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் விக்கிரமசிங்கவும் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை மீறுவதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.
பொதுத்தேர்தலை உடனடியாக கோரி நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட பேரணியின் போது ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்த விமர்சனத்தை வெளியிட்டார்.

ஊழல்களுக்கு நீதிக்கேட்டே சிறிசேனவுக்கு மக்கள் வாக்களித்தனர். எனினும் மக்களுக்கு அது கிடைக்கவில்லை.
அதற்கு பதிலாக ஜனாதிபதியும் பிரதமரும் தமது பதவிகளை தக்கவைப்பதில் குறியாக உள்ளனர் என்றும் அநுரகுமார குற்றம் சுமத்தினார்.

Related

ஜனவரி 8ம்திகதி ஆரம்பிக்கப்பட்ட புரட்சியை முன்கொண்டு செல்ல வேண்டும்: ரணில்

ஜனவரி எட்டாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட புரட்சியை முன்கொண்டு செல்ல வேண்டுமாயின், ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற ஐக்க...

மது அருந்தி மயங்கிக்கிடந்த 10 மாணவர்கள் கைது: ஒருவர் ஆபத்தான நிலையில்

கண்டி கன்னொருவ பிரதேச பிரபல பாடசாலை ஒன்றின் 10 மாணவர்கள் மகாவலி ஆற்றங்கரையில் மது அருந்தி மயங்கிக்கிடந்த நிலையில் கம்பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலை...

"பூமி 2.0' கோள் கண்­டு­பி­டிப்பு

இது­வரை கண்­டு­பி­டிக்­கப்­பட்ட கோள்­க­ளி­லேயே எமது பூமியை பெரிதும் ஒத்த கெப்லர்–452 பி என்ற புதிய கோளை விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர். நாசா விண்­வெளி ஆராய்ச்சி நிலை­ய­மா­னது...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item