கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு சுப்பர் ஓவரில் வெற்றி
ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான இந்தியன் ப்ரிமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில், சுப்பர் ஓவ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_356.html

ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான இந்தியன் ப்ரிமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில், சுப்பர் ஓவர் மூலம் சிங்ஸ் இளவன் பங்காப் அணி வெற்றிப்பெற்றது.
அஹமதாபாத் சர்தார் பட்டெல் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வழங்கியது.
இதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்த நிலையில், 191 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலளித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை பெற போட்டி சமநிலை பெற்றது.
இதனை தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க வழங்கப்பட்ட சுப்பர் ஓவரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 15 வெற்றது.


Sri Lanka Rupee Exchange Rate