வலி. வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளில் 1000 ஏக்கரை உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை

வலிகாமம்  வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளில் ஆயிரம் ஏக்கரை நிலச் சொந்தக்காரர்களிடம் கையளிக்க மூன்று   கிழமைகளில் நடவடிக்கை எடுக்...

வலிகாமம் வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளில் ஆயிரம் ஏக்கரை நிலச் சொந்தக்காரர்களிடம் கையளிக்க மூன்று கிழமைகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 


படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில்வட மாகாண ஆளுனர் செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர்,அமைச்சர் இந்த விடயத்தினைக் கூறியுள்ளார்.
Untitled

Related

இலங்கை 8650603506307945896

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item