மரதன் ஓட்டப்போட்டியில் சோகம்.. 15 வயது மாணவன் மரணம்.
அம்பலாந் தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற விளையாட்டுப்போட்டியின்போது, மரதன் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட...

அம்பலாந்தோட்டை பொலான வித்தியாலய மாணவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
மருத்துவ பரிசோதனையின் பின்னரே மரதன் ஓட்டப்போட்டியில் இந்த மாணவர் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டதாக அப்பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.