இராஜினாமா செய்கிறார் டிலான் பெரேரா

ஜனாதிபதி தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்ததையடுத்து தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்து...




ஜனாதிபதி தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்ததையடுத்து தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டிலான் பெரேரா.


இன்றைய தினம் புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் உனடியாக 100 நாள் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Related

காவற்துறையினர் மீது தாக்குதல்: 15 பேருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம், கொடிகாமம் பிரதேசத்தில் காவற்துறையினரை தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 15 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை சாவகச்சேரி பதில் நீதவான் முன்னிலைய...

20வது திருத்தம் தொடர்பில் இணக்கமில்லை என்றால் பொதுத் தேர்தலுக்கு செல்வது பொருத்தமானது!– சோபித தேரர்

அனைவரும் இணங்காவிட்டால், அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பதிலாக அரசாங்கத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என மாதுளுவாவே சோபித தே...

புதிய அரசுடன் புலம்பெயர் வாழ் அமைப்புக்கள்

விசாரணை என்ற சொற்பதம், மிக அண்மைக்காலமாக பல சர்ச்சைகளை அரசியல் அடிப்படையில் உருவாக்கியுள்ளதை நாம் காணக்கூடியதாகவுள்ளது. இதற்கு பல காரணிகள் காணப்பட்டுள்ள பொழுதிலும், இச்சொற்பதத்தின் ஆழ்ந்த கருத்துக்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item