புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இன்றைய நிகழ்வுகள்

அஸ்ரப் ஏ சமத்- பு திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இன்று காலை 8. 30மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் டி.எஸ்.சேனாநயக்க சிலைக்கு மலர் வைத்தன் பின...



அஸ்ரப் ஏ சமத்-
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இன்று காலை 8. 30மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் டி.எஸ்.சேனாநயக்க சிலைக்கு மலர் வைத்தன் பின் அங்கிருந்து இருந்து வாகன தொடர் அணி மூலம் கண்டி தலதா மாளிகையைச் சென்றடைந்தார்.


அவ்வழியில் 09.00 மணிக்கு அத்தணகல்ல கொரகல்லையில் பண்டாரநாயக்க, சமாதிக்கு மலர் வைத்து ஆசீர்வாதம் பெற்றதன் பின் கண்டி அஸ்கிரிய பீடாதிகளின் ஆசிர்வாதம் பெற்றவுடன் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டதன்  நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.






Related

சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அமைச்சு வழங்கப்படாமையின் பின்னணியில் அமெரிக்கா?

அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்பால் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று நியமிக்கப்பட்டி...

பேருவளை நகர சபையில் குழப்பம்; மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி

பேருவளை நகர சபையில் தற்பொது குழப்பமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக பேருவளை அங்கிருக்கும் எமது இணையத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.இது தொடர்பில் தெரியவருவதாவதுபேருவளை நகர சபையின் நகரபிதாவான மில்பர் ...

மகிந்தவின் சோதிடர் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தன சிங்கப்பூருக்குச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மகிந்தவை முன்கூட்டியே தேர்தலை நடத்த வைத்து, அவர் படுகுழியில் விழக் காரணமானவ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item