ஐ.எஸ்.அமைப்பினால் உயிரச்சுறுத்தல் பொது பல சேனா பொலிஸில் முறைப்பாடு!!

பொது பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர், நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே ஆகி­யோ­ருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பி­ன...



பொது பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர், நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே ஆகி­யோ­ருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பி­னரால் உயிர் அச்­சு­றுத்தல் உள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.
பொது பல சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே இந்த முறைப்­பாட்­டினை நேற்று பொலிஸ் மா அதி­ப­ரிடம் முன் வைத்­துள்ளார்.

சிரி­யாவில் வைத்து விமானத் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இலங்­கை­ய­ரான நிலாமின் பேஸ் புக் பக்­கத்தில் ஞான­சார தேரரை கொலை செய்ய வேண்டும் என அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், பொது பல சேனா அமைப்பில் உள்ள உறுப்­பி­னர்கள் தொடர்பில் அவர்­களால் தக­வல்­களும் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்­துள்­ள­தா­கவும் டிலந்த விதா­னகே பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறைப்­பாடு செய்த பின்னர் ஊட­கங்­க­ளிடம் குறிப்­பிட்டார்.

அதனை விட மியன்­மாரின் சர்ச்­சைக்­கு­ரிய 969 என்ற அமைப்பின் தலைவர் அசின் விராது தேர­ரையும் கொலை செய்ய அந்த அமைப்பு அழைப்பு விடுத்­துள்­ள­தா­கவும் தமக்கும் தமது குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கும் கூட ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பி­னரின் அச்­சு­றுத்தல் உள்ளதாகவும் டிலந்த விதானகே பொலிஸ் மா அதிபரிடம் செய்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Related

இலங்கை 4362373992537695717

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item