ஜெனீவாவில் அதிகரித்துச் செல்லும் வெப்பத்தால் மக்கள் அவதி

ஜெனீவாவில் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் வெப்பநிலையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இந்த வெப்பநிலையானது வருகின்ற நாட்களில் 38 டிகிரி ச...

ஜெனீவாவில் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் வெப்பநிலையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இந்த வெப்பநிலையானது வருகின்ற நாட்களில் 38 டிகிரி செல்சியஸாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜெனீவா வாழ் மக்கள் ஏரிகளில் குளிப்பதற்கு படையெடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தமது பிள்ளைகளுக்கு அதிகளவான தண்ணீரை பருகக் கொடுத்தல் மற்றும் குளர்ச்சியாக ஆகாரங்களை உ;ணக்க கொடுத்தல் மூலம் சூழலில் காணப்படும் சூட்டை குறைக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கடந்த 2003 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் வீசிய அனல்காற்றில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related

உலகம் 3242899090839778592

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item