சீனப் பெண்கள் மூவர் கைது

கொள்ளுப்பிட்டியில் சீனப் பெண்கள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டிலே ஊழல் எதிர்ப்பு பி...


கொள்ளுப்பிட்டியில் சீனப் பெண்கள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டிலே ஊழல் எதிர்ப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 38 வயதுடையவர்கள் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இவர்களை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் தரப்பினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related

மைத்திரியை மிகவும் மதிக்கின்றேன்: ஹக்கீம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளில் அனைத்தும் நிறைவேற்றபடவில்லை என்றாலும் முடிந்த அளவு நிறைவேற்றியமையினால் அவருக்கு தான் மதிப்பளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீ...

மைத்திரிக்கு ஆகஸ்ட் 17 ஆம் திகதி பதில் வழங்கப்படும்: மகிந்த ராஜபக்ச

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேற்றைய உரைக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 17 பதில் கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் த...

தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கவுள்ளது

இலங்கையில் பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை இன்று ஆரம்பிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய தேர்தல் கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவத...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item