இன்றே இறுதிநாள்: தேர்தல் செயலகம் திட்டவட்டம்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று நள்ளிரவுக்கு முதல் விண்ணப...



எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று நள்ளிரவுக்கு முதல் விண்ணப்பிக்குமாறு தேர்தல்கள் செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அருகில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தமது விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம் எனவும் இன்றைய தினத்துக்கு பிறக்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படமாட்டாது எனவும் தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுகொள்ளும் காலம் எக் காரணம் கொண்டு நீடிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.

Related

மத்திய வங்கியின் 900 கோடி ரூபாவை தேர்தலுக்கு பயன்படுத்திய மகிந்த

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மத்திய வங்கியின் சுமார் 900 கோடி ரூபாவை தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக மஹிந்த பயன்படுத்தியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். ஐ.தே.கவின் தலைமையகமான சி...

மஹிந்த தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கான வரப்பிரசாதங்களை நீக்கவும்: அகிலவிராஜ் -

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள ஓய்வூதியம் மற்றும் ஜனாதிபதி ஒருவருக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்களை நீக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்கள் ஆணையாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஐக்க...

ஷிராந்தி ராஜபக்சவின் நிதியத்திற்கு சுங்க தீர்வையற்ற வாகனம் பரிசளிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

முன்னாள் ஜனாதிபதியின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்சவின் பெயரில் இயங்கி வரும் நலன்புரி நிறுவனத்திற்கு உலக உணவு திட்டத்தின் கீழ் சுங்க தீர்வையின்றிய வாகனம் பரிசளிக்கப்பட்டமை தொடர்பான சம்பவம் குறித்து காவற...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item