வடக்கு முதல்வரும் புலிகளின் தலைவரும் இரு முனைகளில்: ச.வி.கிருபாகரன்

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பும் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெரிய வரப்பிரசாதம் என பிரான்ஸ் மனித உரிமைகள...

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பும் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெரிய வரப்பிரசாதம் என பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் தெரிவித்தார்.
இவர்கள் இருவரும் பெரிய அரசியல்வாதிகள் அல்ல. ஆனால் மக்களின் மனித உரிமைகள் விடயத்தில் துணிகரமாக நின்று செயற்படுகின்றார்கள்.

சர்வதேச ரீதியில் விக்னேஸ்வரனின் கருத்துக்கள் எவ்வளவு தூரம் எடுபடுகின்றதோ, அவ்வளவிற்கு தமிழீழ மக்களுக்கு நன்மை பயக்கும் என்றார்.

தமிழ்வின் இணையத்தின் "நடப்பு அரசியலின் சிறப்புப் பார்வையில்" என்ற நிகழ்ச்சியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related

மஹிந்தவுக்கு வேட்புரிமை இல்லை: சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்க சுதந்திரக் கட்சியில் வேட்புரிமை வழங்கப்பட மாட்டாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்தி...

மைத்திரி– மஹிந்த இணைவார்கள்: பசில் நம்பிக்கை

இம்முறை பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடையாத வகையில் வேட்பு மனு தயாரிக்கும் பணிகள் தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ...

20வது அரசியல் திருத்தத்துக்கு சாவுமணி அடிக்கபட்டு விட்டது. இந்த பெருமை ரவுப் ஹக்கீமையே சாரும்.

(அஷரப் ஏ சமத்) இந்த நாட்டின் வாழும் சிறுபாண்மைச் சமுகத்தின் பாராளுமன்ற பிரநிதித்துவத்தை இரவோடு இரவாக கருவருத்து அதனை இல்லாமால் செய்வதற்கு பொளத்த தலைவர்கள் மற்றும் அரச தலைவர்கள், இனரீதியாகவும் சிந...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item