கொழும்பு துறைமுக நகரின் பணிகள் மீண்டும் ஆரம்பம்

இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பு பணிகளில் ஒரு பகுதியின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திட்டத்தின் விசேட ப...

இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பு பணிகளில் ஒரு பகுதியின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திட்டத்தின் விசேட பிரதி முகாமையாளர் சந்தன குணவர்தன தெரிவித்துள்ளார்.

பருவக்காலம் என்பதால், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிர்மாணிப்புகளுக்கு சேதம் ஏற்படலாம் என்பதால், மூன்று கிலோ மீற்றர் தூரத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சு கடந்த 18 ஆம் திகதி இது குறித்து எழுத்து மூலம் அறிவித்திருந்தது.

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அரசாங்கம் கடந்த 5 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related

மைத்திரிக்கு திருடர்களுடன் நிற்க முடியாது: தம்பர அமில தேரர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு திருடர்களுடன் இணைந்து நிற்க முடியாது என சமூக நியாயத்திற்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்....

‘மகிந்த இல்லாவிட்டால் அவ்வளவுதான்..’ வேட்புமனு கொடுத்த காரணத்தை கூறும் மைத்ரி.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு என்ன காரணத்திற்காக வேட்பு மனு வழங்கப்பட்டது என்பதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமக்கு ஆதரவளித்த மற்றும் விசுவாசமான முன்னாள் நாடாள...

கொழும்பு அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ள மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதற்கான நியமனத்தை வழங்குவதென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிர...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item