பன்றிகாய்ச்சலால் மேலும் 30 பேர் உயிரிழப்பு:பலி எண்ணிக்கை 1,319 ஆக உயர்வு

பன்றிகாய்ச்சல் நோய்க்கு மேலும் 30 பேர் பலியானதாகவும்,  நாடு முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 1,319 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்த...

பன்றிகாய்ச்சல் நோய்க்கு மேலும் 30 பேர் பலியானதாகவும்,  நாடு முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 1,319 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வரை எடுத்துள்ள புள்ளி விவரங்களின் படி, பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 661 ஆக உயர்ந்துள்ளது.

பன்றிகாய்ச்சல் நோய்க்கு அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 242 பேரும், ராஜஸ்தானில் 305 பேரும், மராட்டியத்தில் 201பேரும், கர்நாடகாவில் 55 பேரும்,தெலுங்கானாவில் 66 பேரும்,இதுவரையில் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related

விமானியை காப்பாற்ற பெண் தீவிரவாதியை விடுவிக்க ஜோர்டான் அரசு சம்மதம்

தங்கள் நாட்டு விமானியை உயிருடன் ஒப்படைத்தால் பதிலுக்கு சிறையில் இருக்கும் தீவிரவாதி சாஜிதா அல் ரிஷாவியை ஒப்படைப்பதாக ஜோர்டான் அரசு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிக...

பெண் தீவிரவாதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் விடுவிக்க கோருவது ஏன்? 'திடுக்' தகவல்கள்!

ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறையில் இருக்கும் பெண் தீவிரவாதிகளை விடுவிக்க கோருவதே மனித வெடிகுண்டுகளாக மாற்றி அனுப்பத்தான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தம் வசம் உள்...

விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்கும்! - பான் கீ மூன் நம்பிக்கை

உள்ளூர் விசாரணைகளுக்கு அப்பால் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நாவின் சர்வதேச விசாரணைகளுக்கும் இலங்கை அரசாங்கம், ஒத்துழைக்கும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.பான் கீ மூன...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item