எதிர்வரும் தேர்தலில் யார் வென்றாலும் பிரதமரை தெரிவு செய்வது ஜனாதிபதியே..

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான எந்தவித தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை...

இன்னும் பொதுத்தேர்தல் நடைபெறும் தினம் அறிவிக்கப்படவில்லை என மேலும் தெரிவித்த அவர் அறிவிப்பின் பின் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கபடும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் பாராளுமன்றத்தில் அதிகளவான அங்கத்தவர்களை யார் பெற்றிருந்தாலும் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. அதனால் அடுத்த பிரதமர் யார் என்று எம்மால் எதிர்வுகூற முடுயாது என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்

Related

பெருந்தொகை கஞ்சா ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்டது

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை கஞ்சா ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் கடலோர காவல்துறையினர் இவ்வாறு 685 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதாக தமிழக செய்திகள் த...

கட்சி தலைவர்களது விசேட கூட்டம் இன்று

கட்சி தலைவர்களது விசேட கூட்டம் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இன்று மாலை இடம்பெறவுள்ளது. சபாநாயகர் ஷமல் ராஜபக்ஸ இதனை தெரிவித்தார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்த...

சென்னையில் இலங்கையர் ஒருவர் மீது தாக்குதல்

சென்னை சிறப்பு தடுப்பு முகாமில் இலங்கையர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. முகாமில் இருந்த இலங்கையர் இருவரால், இவர் தாக்குதலுக்கு உள்ளானதாக ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item