பயிற்சி முடிக்காமல் யோஷத ராஜபக்ச கடற்படை அதிகாரியானது எப்படி? - விசாரிக்கக்கோருகிறது ஜேவிபி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாடு செய்வதற்கு ஜே.வி.பி தீர...

110708094844_jp_notw512x288_nocreditமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாடு செய்வதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளது. கடற்படை அதிகாரியாகவிருந்த யோசித்த ராஜபக்ஷவுக்கு எவ்வாறு பிரித்தானியாவின் டார்ட்மவுத் கடற்படை பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் கிடைத்தது, அங்கு கல்வியை முடிப்பதற்கு முன்னர் எவ்வாறு அவருக்கு இலங்கை கடற்படையின் அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டது, அரசாங்க அதிகாரியாக இருக்கும்போது அவர் எவ்வாறு தனியார் நிறுவனமொன்றின் உரிமையைப் பெற்றிருக்க முடியும் போன்ற விடயங்கள் உள்ளடக்கிய முறைப்பாடொன்று கையளிக்கப்படவுள்ளது.

இந்த முறைப்பாடு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளிக்கப்படவிருப்பதாக ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான டொக்டர் நளின்.டி.திஸ்ஸ தெரிவித்தார்.

அதேநேரம், ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இலங்கையின் பாதுகாப்பு, நிதி மற்றும் இளைஞர் விவகாரம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வைத்திருந்தவர்கள் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related

ஹுனைஸ் பாரூக் வேட்புமனு தாக்கல்

வன்னி மாவட்ட தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் சற்று முன்னர் வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ...

இரத்தினபுரி மாவட்டத்தில் ஐ.ம.சு.மு., ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. வேட்புமனுத் தாக்கல்

இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தது.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனு முன்னாள் அமைச்சரும் இரத்தினபுரி மாவட...

ஜனநாயகத்தின் ஊடாக பெறப்பட்ட வெற்றியின் மூலம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது – மரிக்கார்

ஜனநாயகத்தின் ஊடாக பெறப்பட்ட வெற்றியின் மூலம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். வெல்லம்பிட்டி – கித்தம்பவ்வ பகுதியில் ஐக்கிய தேசிய...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item